தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 பேரை காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, ராணி, உள்ளிட்ட 3 பேரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து மணல் திட்டில் தஞ்சமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
JT
திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வரு...
-
சீனாவின் பொறுமையை கண்டு பலவீனமானவர்கள் என நினைக்க வேண்டாம் என்று குளோபல் டைம்ஸ் பத்திரிக்கையின் தலைமை செய்தி ஆசிரியர் ட்விட்டரில் ட்விட் ...
-
கொரோனா தொற்று பரவலின் ஆரம்பகட்டத்தில் இருந்து பல்வேறு நாடுகள் இந்நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வந்தனர்.பல்வேறு மருந்...
-
தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்களையும் , வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையதளம் வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தர...