Wednesday, September 11, 2019

கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 பேரை காணவில்லை என புகார்


தஞ்சை: கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 3 பேரை காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கபிஸ்தலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி, ராணி, உள்ளிட்ட 3 பேரை காணவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்து மணல் திட்டில் தஞ்சமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர்.

JT

திருப்பூர் மாவட்டத்தில், ஒரே நாளில் 4 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்து கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு வெளிநாடுகளில் ஏராளமானவர்கள் பலியாகி வரு...